ஈரான் மோதலால் 250 நாட்களுக்கும் மேலாக கடலிலேயே இயங்கும் அமெரிக்க போர்க்கப்பல் USS Abraham Lincoln-இல் வீரர்கள் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும், அடிப்படை வசதிகள் இன்றி தவிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடிநீர், உணவு, சுகாதார வசதிகள் இல்லாததால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, அமெரிக்கா USS George Washington கப்பலை மாற்றாக அனுப்ப முடிவு செய்துள்ளது.
அமெரிக்க போர்க்கப்பலில் வீரர்கள் கடலில் குதிக்கும் சம்பவம் பரபரப்பு
Source: Puthiya Thalaimurai