சிங்கப்பூரில் ஆகஸ்ட் 17 முதல் சிறார்களை உள்ளடக்கிய பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படுகின்றன. 18 வயதுக்குட்பட்ட சிறார்களை சித்தரிக்கும் ஆபாசப் பொருள்களுக்கும், பெரிய அளவில் மின்னணு மூலம் பரப்புவதற்கும் கடுமையான தண்டனைகள் பொருந்தும். செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் அந்தரங்கப் படங்களும் சட்ட வரம்புக்குள் கொண்டுவரப்படுகின்றன.
சிறார் பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகரிப்பு
Source: Tamil Murasu