ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் உறுப்பினர்கள் உட்பட ஐந்து மூத்த ஈரானிய அதிகாரிகள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து உரிமைகளை முடக்கியதாகக் குற்றம்சாட்டி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைத்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் ஈரானைப் பதற்றத்தைக் குறைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் மீது கனடா பொருளாதாரத் தடை: 5 அதிகாரிகள் இலக்கு
Source: IBC Tamil