சென்னை உயர் நீதிமன்றம், கோவையில் தேசியக் கொடியுடன் பேரணி நடத்த பாஜகவுக்கு அனுமதி மறுத்த தமிழக காவல்துறையின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தது. தேசியக் கொடியை ஏந்தி செல்வது பாவச் செயலா என கேள்வி எழுப்பிய நீதிபதி, நிபந்தனைகளுடன் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டார்.
கோவை பாஜக பேரணி: போலீசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்
Source: OneIndia Tamil