உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், அந்தமானில் தேனிலவின் போது மாதவிடாய் ஏற்பட்டதால் கணவர் தன்னை தாக்கி கழுத்தை நெரித்ததாக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் 2023-ம் ஆண்டு நடந்தது. சமரச முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாதவிடாய் காரணம் காட்டி மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
Source: malaimurasu.com