உணவுப் பொதிகளில் சர்க்கரை, உப்பு, நிறைவுற்ற கொழுப்பு அளவுகள் குறித்த எச்சரிக்கை லேபிள்களை இடும் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இரண்டு வார கெடு விதித்துள்ளது. இது குறித்து FSSAI-யின் அணுகுமுறையில் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், நுகர்வோரின் உரிமையை வலியுறுத்தி, தொழில்துறை அழுத்தத்திற்கு அடிபணிய வேண்டாம் என எச்சரித்தனர்.
உணவு பொதிகளில் எச்சரிக்கை லேபிளுக்கு உச்ச நீதிமன்றம் கெடு
Source: news18.com