தமிழகத்தில் 11 மதுபானங்களில் செயற்கை செரிவூட்டல் கண்டுபிடிக்கப்பட்டு தடை விதிக்கப்பட்ட நிலையில், 16 மணி நேரத்தில் அந்தத் தடை ரத்து செய்யப்பட்டு மீண்டும் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் சம்பந்தப்பட்டது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செயற்கை செரிவூட்டல் மதுபானங்களுக்கு தமிழக அரசு விரைவாக அனுமதி
Source: Dinakaran