1976-ல் தமிழ்நாட்டில் செப்டம்பர் 9-ம் தேதியுடன் முடிவடையவிருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் அரசாங்க மசோதா ராஜ்ய சபையில் நிறைவேறியது. வறட்சி நிலவரம் மற்றும் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக தேர்தல் நடத்த முடியாத நிலை இருப்பதாக உள்துறை அமைச்சர் கே. பிரம்மானந்த ரெட்டி கூறினார்.
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி நீட்டிப்பு தீர்மானம் நிறைவேறியது
Source: Dinamani