தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் 106 அறிவிப்புகளை வெளியிடவிருப்பதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு முன்கூட்டியே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது திமுக அரசுக்கு விசுவாசமான அதிகாரிகள் தகவல் கசிய விடுவதாக எழுந்த புகாரை வலுப்படுத்தியுள்ளது.
சபையில் அறிவிப்புகளை முன்கூட்டியே அறிந்த சேகர்பாபு சர்ச்சை
Source: ABP Nadu