மருந்து ஆலையில் வெடிப்பு: 2 பேர் பலி, 9 பேர் காயம்

மருந்து ஆலையில் வெடிப்பு: 2 பேர் பலி, 9 பேர் காயம்

தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரியாக்டர் வெடித்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்தனர், ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவருக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான தீக்காயங்கள் உள்ளன. வெடிப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source: malaimurasu.com

More in Top Stories

Read the live feed on ZapIndies