டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், டாடா டிரஸ்ட்ஸ் தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 66% பங்குகளை வைத்திருக்கும் டிரஸ்ட்களின் தொண்டு நோக்கம் பாதிக்கப்படும் என்பது அவரது வாதம். பட்டியலிடப்பட்டால் டாடா சன்ஸ் மதிப்பு 120 பில்லியன் டாலரைத் தாண்டி, இந்திய வரலாற்றின் மிகப்பெரிய ஐபிஓவாக மாறும் என கணிக்கப்படுகிறது.
டாடா சன்ஸ் பட்டியலிடலுக்கு நோயல் டாடா எதிர்ப்பு
Source: BBC Tamil