மும்பையின் லால்பாக் பகுதியில் உள்ள கணபதி பந்தல் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மின்சாரம் தாக்கியதில் எட்டு வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழந்தனர். கலாச்சௌக்கி விபாக் சர்வஜனிக் உத்சவ் மண்டல் அருகே அதிகாலை 2.20 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கணபதி விழாவின் போது அப்பகுதியில் பெரும் கூட்டம் குவிந்திருந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டது. மேலும் பலர் காயமடைந்தனர்.
மும்பை லால்பாக் அருகே மின்சாரம் தாக்கி இருவர் பலி
Source: news18.com