ராணிப்பேட்டை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் 47 சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; தற்காலிக பணிக்கு களப்பணி நாட்களுக்கு தினமும் ரூ.750 வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 14 மாலை 5 மணிக்குள் தபால் மூலம் சேர வேண்டும்.
ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் 47 சட்ட தன்னார்வ தொண்டர் பணியிடங்கள்
Source: Zee Tamil News