சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய குறித்த சர்ச்சைக்குரிய கருத்துக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் பழிவாங்கல் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசு எதிர்க்கட்சியினரை ஒடுக்க முயற்சிப்பதாகவும், தான் பயந்து பின்வாங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சாகர காரியவசம் விசாரணைக்கு அழைப்பு
Source: IBC Tamil