மரடோனா மரணம்: மருத்துவர்கள் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணித்ததாக நீதிமன்றத்தில் தகவல்

மரடோனா மரணம்: மருத்துவர்கள் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணித்ததாக நீதிமன்றத்தில் தகவல்

அர்ஜென்டினாவின் நீதிமன்றத்தில், கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனாவின் மரணத்திற்கு முன் அவரது உடல்நிலை மோசமடைந்து வந்ததாகவும், மருத்துவர்கள் அதை சரியாக கவனிக்கவில்லை என்றும் தடயவியல் மருத்துவர் கார்லோஸ் காசினெல்லி தெரிவித்தார். கால்கள் மற்றும் விரல்கள் வீக்கம், மூச்சுத் திணறல், உயர் இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தும் மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் கூறினார். இந்த வழக்கில் ஏழு சுகாதாரப் பணியாளர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies