நடிகர் சூர்யா, தனது திரைப்பயணத்தின் தொடக்கத்தில் ஒரு அமைச்சர் எழுப்பிய கேள்வி தனக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார். தந்தை சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தை தாண்டி தனக்கென தனி நடிப்பு பாணியை உருவாக்க அந்த கேள்வி தூண்டுதலாக இருந்ததாக கூறியுள்ளார். இதனிடையே, அவரது புதிய படம் 'விஸ்வநாத் & சன்ஸ்' வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
அமைச்சரின் கேள்வி சூர்யாவின் திரைப்பயணத்தை மாற்றியது
Source: Kumudam