டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல் அறிவிப்பு

டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவி விலகல் அறிவிப்பு

டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், பிப்ரவரி 2027-ல் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், மீண்டும் நியமனம் கோர வேண்டாம் என முடிவு செய்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக பணி நீட்டிப்பு குறித்து முடிவு எட்டப்படாததே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து டாடா குழும பங்குகள் வீழ்ச்சியடைந்தன.

Source: OneIndia Tamil

More in Business & Finance

Read the live feed on ZapIndies