ரஷ்யா, துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் வழியாக இந்தியாவை இணைக்கும் புதிய ரயில் பாதை குறித்து ஆய்வு செய்து வருகிறது. கடல் வழித்தடங்களில் ஏற்படும் பதட்டங்களால் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக துணைப் பிரதமர் மராட் குஸ்னுல்லின் தெரிவித்தார். இத்திட்டம் 2030-க்குள் இந்தியா-ரஷ்யா வர்த்தகத்தை 100 பில்லியன் டாலராக உயர்த்தும் இலக்கை நோக்கியது.
பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ரஷ்ய ரயில் பாதை திட்டம்
Source: Asianet News Tamil