நேபாளத்தின் போக்ரா நகரில், இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் நேபாள இளைஞர்களை சேர்க்கக் கோரி முன்னாள் கோர்கா வீரர்கள் போராட்டம் நடத்தினர். 2022-ல் அக்னிபத் திட்டம் அறிமுகமான பிறகு நேபாள அரசு சேர்க்கையை நிறுத்தியது. வளைகுடா நாடுகளில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதை விட இந்திய ராணுவம் சிறந்தது என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அக்னிவீர் சேர்க்கையை மீண்டும் தொடங்கக் கோரி நேபாளத்தில் கோர்கா போராட்டம்
Source: ABP Nadu