இந்தியா தனது 80வது சுதந்திர தினத்தை சனிக்கிழமை கொண்டாடுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி உரையாற்றுகிறார். இந்த ஆண்டு விழாவில் முதன்முறையாக வந்தே மாதரம் பாடப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகளால் 21 குண்டு மரியாதை, AI மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல புதிய அம்சங்கள் இடம்பெறுகின்றன.
சுதந்திர தின விழா: டெல்லி கோட்டையில் 6 புதிய சிறப்பம்சங்கள்
Source: news18.com