பாய் வீட்டு பிரியாணிக்கு இணையான நெய் சோறு, முகலாய மற்றும் நவாபிய சமையல் பாரம்பரியத்தின் தாக்கத்தால் உருவானது. சீரகச் சம்பா அரிசி, தேங்காய்ப்பால், நறுமணப் பொருட்கள் சேர்த்து, 15 நிமிடம் தம் வைத்தால் உதிரி உதிரியான நெய் சோறு தயார். இது திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் முதன்மை உணவாகும்.
பாய் வீட்டு நெய் சோறு: வீட்டிலேயே செய்யும் ரகசிய டிப்ஸ்
Source: Asianet News Tamil