கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், அம்பாறை மாவட்டத்தில் கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தலை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், ஒலுவில் துறைமுகத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார். கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.
கடற்கொள்ளையர் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க அமைச்சர் உறுதி
Source: IBC Tamil