CAG அறிக்கையின்படி, நான்கு ரயில்வே மண்டலங்களில் உள்ள எட்டு நிலையங்களில் குடிநீர் குளிரூட்டிகளில் ஈ.கோலை பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது. 512 நிலையங்களில் 458-க்கும் மேற்பட்டவை அடிப்படை வசதிகளில் குறைபாடுடையவை என கண்டறியப்பட்டுள்ளது. குடிநீர் தரச் சோதனைகள் மேற்கொள்ளப்படாததும், குழாய் நீரில் பாக்டீரியா தொற்று இருப்பதும் அம்பலமாகியுள்ளது.
CAG அறிக்கை: 8 ரயில் நிலையங்களில் குடிநீரில் ஈ.கோலை பாக்டீரியா
Source: news18.com