தமிழக அரசியலில் ஆபாச பேச்சும் வன்மமும் அதிகரித்து வருவது மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவதாகவும், பெண்களை குறிவைத்து அவதூறு பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கட்சித் தலைவர்கள் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் மக்கள் தேர்தலில் பதிலடி கொடுப்பார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியலில் அதிகரிக்கும் ஆபாசமும் வன்மமும்
Source: ABP Nadu