யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியின் மானிப்பாய் - எழுமுள்ளி பகுதியில் வீதி சேதமடைந்த நிலையில், அதன் ஊடாக எட்டு விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் பல்கலைக்கழக மாணவி உட்பட பலர் காயமடைந்துள்ளனர். வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யாழில் சேதமடைந்த வீதியில் எட்டு விபத்துகள்
Source: IBC Tamil