பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: முதல்வர் அறிவிப்பு

பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழக முதல்வர் விஜய், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி ரூ.41க்கு வாங்கப்படும் என பேரவையில் அறிவித்துள்ளார். இதனால் மாதம் ரூ.30 கோடி, ஆண்டுக்கு ரூ.360 கோடி கூடுதல் செலவாகும். பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு ரூ.45 வழங்க வேண்டும் என கோரியிருந்த நிலையில், இந்த உயர்வு போதாது என தெரிவித்துள்ளனர்.

Source: Dinakaran

More in Top Stories

Read the live feed on ZapIndies