சிஎம் விஜய் அறை டெண்டரில் ஊழல் இல்லை: அரசு விளக்கம்

சிஎம் விஜய் அறை டெண்டரில் ஊழல் இல்லை: அரசு விளக்கம்

முதலமைச்சர் விஜய்க்காக நாமக்கல் கவிஞர் மாளிகையில் புதிய அறை அமைக்கும் பணியில் ஊழல் நடந்ததாக வந்த குற்றச்சாட்டுகளை அரசு நிராகரித்துள்ளது. அனைத்து பணிகளும் விதிகளின்படி மேற்கொள்ளப்படுவதாகவும், ஒப்பந்தப்புள்ளி செயல்முறை முறையாக நடைபெறுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ரூ.5.5 கோடி மதிப்பிலான பணிகள் தொடங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து, பணிகள் ஒப்பந்ததாரர் தேர்வுக்குப் பின்னரே தொடங்கப்படும் என விளக்கமளித்துள்ளது.

Source: ABP Nadu

More in Politics

Read the live feed on ZapIndies