2026 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின் ஏற்பட்ட கலவரம் தொடர்பில் FIFA அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு 321,000 அமெரிக்க டொலர் அபராதம் விதித்துள்ளது. மத்தியகள வீரர் லியான்ட்ரோ பரேடஸுக்கு 10 போட்டி தடையும், 90,000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அடுத்த 2 சொந்த மண் போட்டிகளை 50% பார்வையாளர்களுடன் நடத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உலகக் கிண்ண கலவரம்: அர்ஜென்டீனா கால்பந்து சம்மேளனத்திற்கு பாரிய அபராதம்
Source: IBC Tamil