குடும்பக் கதைகள் குழந்தைகளின் தன்னம்பிக்கை, மொழித்திறன் மற்றும் சமூக-உணர்ச்சி வளர்ச்சிக்கு உதவுகின்றன. நகரமயமாக்கல் மற்றும் தனிக் குடும்பங்கள் அதிகரிப்பால் பல குழந்தைகள் தாத்தா-பாட்டியுடன் நேரம் செலவிடும் வாய்ப்பை இழந்துள்ளனர். வீடியோ அழைப்புகள் மூலம் உறவைத் தொடரும் நிலை அதிகரித்துள்ளது.
தாத்தா-பாட்டி கதைகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகின்றன
Source: Kalki Online