ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள நௌகாமா காப் பஞ்சாயத்து, பெண்கள் தலைமையில் நடந்த மகாபஞ்சாயத்தில் காதல் திருமணம், லிவ்-இன் உறவுகள் மற்றும் வரதட்சணைக்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்த கட்டுப்பாடு 21 கிராமங்களுக்கு பொருந்தும். இந்த முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணத்துக்கு தடை விதித்த ஹரியானா கிராம பஞ்சாயத்து
Source: Asianet News Tamil