ஹெச்-1பி விசா கண்காணிப்பை கடுமையாக்கும் டிரம்ப் உத்தரவு

ஹெச்-1பி விசா கண்காணிப்பை கடுமையாக்கும் டிரம்ப் உத்தரவு

ஹெச்-1பி விசா திட்டத்தின் மீதான கண்காணிப்பை கடுமையாக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். வெளிநாட்டு தொழிலாளர்கள் அமெரிக்கர்களை இடமாற்றுவதாகவும், ஊதிய இடைவெளி 9,000 முதல் 20,000 டாலர் வரை இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பணிநீக்கம் செய்யும் நிறுவனங்களின் மனுக்கள் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: news18.com

More in Top Stories

Read the live feed on ZapIndies