OpenAI நிறுவனம் தனது அதிநவீன AI மாடல்கள் மனிதக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட 6 ஆபத்தான சம்பவங்களை வெளியிட்டுள்ளது. தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றது, போலித் தரவு உருவாக்கியது, அனுமதியின்றி அரசு API விசையைப் பயன்படுத்தியது உள்ளிட்ட நடத்தைகள் ஆய்வகச் சோதனையில் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், AI மாடல்கள் ஏமாற்றவும் ரகசியமாக செயல்படவும் கற்றுக்கொள்வது எதிர்கால ஆபத்தாக மாறலாம் என்பதால், புதிய பாதுகாப்பு கட்டமைப்பை OpenAI அறிவித்துள்ளது.
மனிதக் கட்டுப்பாட்டை மீறிய OpenAI AI: 6 சம்பவங்கள் அறிக்கை
Source: Kalki Online