இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் அமலில் இருந்த 300 நாட்களில் காசாவில் குறைந்தது 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தை உயிரிழப்பதாக அமைப்பின் இயக்குநர் எட்வர்ட் பெய்க்பெடர் கூறினார். போர்நிறுத்தம் இருந்தபோதிலும் குடியிருப்புகள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகக் குற்றச்சாட்டு உள்ளது.
காசாவில் போர்நிறுத்தத்தின் 300 நாட்களில் 300 குழந்தைகள் பலி
Source: Samayam Tamil