சென்னை சூளைமேட்டில், ஆடி மாதத்தில் மனைவி தாய் வீட்டுக்குச் சென்றதால் தனியாக இருந்த 32 வயது தர்ஷன், கீழ் தளத்தில் வசித்த 22 வயது இளம்பெண் சினேகா மீது காதல் வலை வீசினார். அவரது பேச்சை பதிவு செய்த சினேகாவும் கூட்டாளிகளும் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதால், தர்ஷன் மனைவி புகார் அளித்தார். போலீசார் சினேகா உள்பட 5 பேரை கைது செய்தனர்.
ஆடி மாதம் தனிமையில் இருந்த புது மாப்பிள்ளை காதல் வலையில் சிக்கி மிரட்டல் பலி
Source: OneIndia Tamil