காசியாபாத்தில் ரீல் படமாக்குவதற்காக கட்டிடத்திற்குள் நுழைந்த 17 வயது சிறுவன் சமீர், திருடன் என்ற சந்தேகத்தில் பாதுகாவலர் விவேக் யாதவ் என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வயிற்றில் குண்டு பாய்ந்த சமீர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக பாதுகாவலர் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரீல் படமாக்கலின் போது இளைஞர் சுட்டுக் கொலை
Source: news18.com