தமிழகத்தில் நாளை பராமரிப்பு பணிக்காக மின்தடை

தமிழகத்தில் நாளை பராமரிப்பு பணிக்காக மின்தடை

தமிழ்நாடு மின்சார வாரியம் நாளை (ஆகஸ்ட் 13) பராமரிப்புப் பணிகளுக்காக பல மாவட்டங்களில் மின்தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை ஏற்படும். பொதுமக்கள் முன்னேற்பாடுகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Source: NewsBytes Tamil

More in Top Stories

Read the live feed on ZapIndies