வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை (திருத்த) மசோதா 2026-ஐ நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து, மசோதாவில் உள்ள கடுமையான விதிகள் குறித்து விரிவான ஆய்வு நடத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகளுக்கு தற்காலிக வெற்றியாக பார்க்கப்படுகிறது.
FCRA மசோதா: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு
Source: sathiyam.tv