செவ்வாயில் நவரத்தின தாதுக்கள் கண்டுபிடிப்பு

செவ்வாயில் நவரத்தின தாதுக்கள் கண்டுபிடிப்பு

நாசாவின் பெர்சீவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் ஜெஸிரோ பள்ளத்தில் ஆய்வு செய்தபோது, மாணிக்கம் மற்றும் நீலக்கல் போன்ற நவரத்தினங்கள் உருவாகத் தேவையான குரோமியம் கலந்த கோரண்டம் தாது இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது ஒரு காலத்தில் அங்கு வெப்பமான நீர் பாய்ந்ததற்கான சான்றாகவும், நுண்ணுயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்பதற்கான திறவுகோலாகவும் கருதப்படுகிறது.

Source: sathiyam.tv

More in Science & Environment

Read the live feed on ZapIndies