சுதந்திர தினம்: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி

சுதந்திர தினம்: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணி

சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் 1.20 லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 20,000 போலீசார் பணியில் உள்ளனர்; ராஜாஜி சாலையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Source: Dinamani

More in Top Stories

Read the live feed on ZapIndies