ஈரானிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாயி, ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் அறிக்கைகள் உண்மைக்கு மாறானவை என்றும், ஈரானின் அனுமதியின்றி எந்தக் கப்பலும் செல்ல முடியாது என்றும் கூறியுள்ளார். இந்த முரண்பாடான அறிக்கைகள் சர்வதேச எரிசக்தி சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவிப்பு
Source: IBC Tamil