2005ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன், ஹர்பஜன் சிங் மற்றும் யுவராஜ் சிங் தலைமையிலான வீரர்கள் போலி செய்தித்தாள் பக்கங்களை உருவாக்கி கங்குலியை ஏமாற்றினர். அதை உண்மை என நம்பிய கங்குலி, தான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறினார். பின்னர் அது விளையாட்டு என்பதை அறிந்து நிம்மதியடைந்தார்.
கங்குலி ராஜினாமா மிரட்டல்: ஹர்பஜன் வெளியிட்ட பழைய சம்பவம்
Source: myKhel tamil