ஆகஸ்ட் 22 அன்று சிம்ம ராசியில் சூரியன், புதன், கேது இணைவதால் திரிகிரக ராஜயோகம் உருவாகிறது. இதன் தாக்கத்தால் மேஷம், சிம்மம், துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிகளுக்கு பயணம், வருமானம், தொழில் போன்றவற்றில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு, சொத்து வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் உள்ளிட்ட நன்மைகள் ஏற்படலாம்.
திரிகிரக ராஜயோகம்: 4 ராசிகளுக்கு பண மழை
Source: Asianet News Tamil