கர்நாடக வனத்துறை சுட்டதில் மூன்று தமிழர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு அரசு முறையான கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெறவுள்ள தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சரை சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும், நீதி விசாரணை கோர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக சுடுகாடு சம்பவம்: உதயநிதி வலியுறுத்தல்
Source: Kalaignar Seithigal