ஏமன் மற்றும் சோமாலியா கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இரண்டு வணிகக் கப்பல்களில் உள்ள 22 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், சர்வதேச கடற்படை மற்றும் டிரோன்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட கப்பல்களில் உள்ள 22 இந்திய மாலுமிகள் பாதுகாப்பு
Source: Maalaimalar