10 ஆண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல்

10 ஆண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடல்

நிதி ஆயோக் அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் சுமார் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2.26 கோடி குறைந்துள்ளது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Source: Viduthalai.in

More in Top Stories

Read the live feed on ZapIndies