உத்தரப்பிரதேசத்தில் கோயில் பூசாரியிடம் தங்கள் சகோதரியின் உறவு குறித்து கேள்வி எழுப்பச் சென்ற இருவர் கொலை செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் புதைக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அன்குர் குமார் மற்றும் இஸ்ரார் அகமது ஆகியோரின் உடல்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன. பூசாரி தலைமறைவாகியுள்ளார்.
கோயில் பூசாரி மீது புகார் கூறச் சென்ற இருவர் பலி
Source: news18.com