வானிலை ஆய்வு மையம் தமிழக கடலோரப் பகுதிகளில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக வரும் நாட்களில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆகஸ்ட் 15 முதல் 21 வரை பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
Source: OneIndia Tamil