கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி, சாமுண்டீஸ்வரியின் எதிர்ப்பையும் மீறி வீட்டை விட்டு வெளியேறினார். ரோகிணியின் ஆதரவுடன் தனது வாழ்க்கையை தானே முடிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளார். இந்த திடீர் முடிவு குடும்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திகை தீபம்: ரேவதி வீட்டை விட்டு வெளியேறியதால் பரபரப்பு
Source: Asianet News Tamil