27 ஆண்டுகளாக அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண் வெங்கட நரசமாம்பா வாசம்செட்டி, குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரீன் கார்டு வைத்திருந்தாலும், 2022-ல் இந்தியாவில் தங்கியிருந்ததால் நிரந்தர குடியுரிமையை கைவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும், நீதிபதி மே மாதம் நாடு கடத்தல் முயற்சியை நிராகரித்த நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி வழக்கமான சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
27 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் ICE காவலில்
Source: news18.com