ஒடிசாவின் பாராதீப் கடற்கரையில் இருந்து 240 கடல் மைல் தொலைவில் பனாமா கொடியுடன் சென்ற எம்.வி ஓசன் வின்னர் என்ற சரக்கு கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியது. கப்பலில் இருந்த 24 பணியாளர்களில் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்; மீதமுள்ள 22 பேரை மீட்க இந்திய கடலோர காவல் படையும் கடற்படையும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. பெரும்பாலான பணியாளர்கள் சீனாவைச் சேர்ந்தவர்கள் என தெரிகிறது.
பனாமா கப்பல் மூழ்கியது: 22 பேர் மாயம், மீட்பு பணி தீவிரம்
Source: news18.com